சுதந்திர தினத்தன்று
கொடியாய் மார்பில்
பெருமையுடன் நிமிர்ந்து நிற்கும்!
மறுநாள் பெருக்குகையில்
குப்பையாய் மாறி
பறந்துவிடும்!
ஒருநாள் வாழ்ந்து அழியும்
விட்டில் பூச்சியாய்
தேசப்பற்று!
-விஷ்ணு
Sunday, October 25, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment